Thursday, October 05, 2006

செயாவின் பெரிய புத்தி

செயாவின் பெரிய புத்தி

அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல முக ஆட்சிக்கு வந்தாலே இந்த ஆயாவும், சோ போன்ற அடிவருடிகளும் புலம்ப ஆரம்பிச்சிடுராங்க..

1. விடுதலை புலிகள் ஊடுருவல்
2. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
3. பணப்புழக்கம் இல்லை
4. குடும்ப அரசியல், கிச்சன் பாலிடிக்ஸ்

இவாளுக்கு வேறு எதுவும் தெரியாதா? இது தான் செயாவின் பெரிய புத்தியோ?

2 Comments:

Blogger லக்கிலுக் said...

வணக்கம் பகுத்தறிவு அண்ணே.... தமிழ் வலைப்பதிவுலகத்துக்கு உங்களது வரவு நல்வரவாக இருக்கட்டும்....

October 06, 2006 8:51 am  
Blogger பகுத்தறிவு said...

நன்றி லக்கி.

October 06, 2006 9:06 am  

Post a Comment

<< Home