Monday, November 27, 2006

குழந்தையும் குடுமியும்...

குழந்தையும் குடுமியும்...

குடுமி1: வாங்கோண்ணா... நமஸ்காரம்.

குடுமி2: நம்ஸ்காரம் ஓய். நமஸ்காரம்

குடுமி1: எண்ணாண்ணா இந்தப்பக்கம் காத்தடிக்குது...

குடுமி2: இல்ல ஓய். சித்த காத்தாட இருக்கலாம்ன்ட்டு...

குடுமி1: ஓ சரி சரி.. நியுஸ் பாத்தேலா.. நம்ம குழந்தைய பத்தி...

குடுமி2: எந்த நியுஸ பத்தி சொல்லறேல்..

குடுமி1: அதாண்ணா, நம்ம குழந்த சொர்ணமால்யா பத்தி தட்ஸ் தமிழ் இணைய தளத்தில வந்திருக்கே...

குடுமி2: பார்த்தேன் ஓய். நீர் பார்த்தீரா .. குழந்த நடிச்சத சிடில...

குடுமி1: அது வந்து... பார்த்துட்டேன்ணா.. குழந்த சும்மா அம்பாள் மாதிரி சும்மா நெகு நெகுன்ன இருக்கா போங்கோ..

குடுமி2: ரொம்ப வழியாத ஓய். நானும் பார்த்தேன். ஆமா யார இருக்கும் இந்த படத்த எடுத்தது. நம்ம வயசுக்கு இதல்லாம் ஒண்ணு புரியல..

குடுமி1: நம்ம குழந்தைய படம் எடுக்க எந்த சூத்திரனுக்கு தைரியம் இருக்க.. ஏற்கனவே நம்ம காஞ்சியல வச்சி குழந்தைய விசாரிச்சாங்க.. கூட்டி கழிச்சி பார்த்த கணக்கு சரியா வருதுண்ணா..

குடுமி2: அப்படிங்கர ஓய். சரி நம்மவாக்கு இத மாதிரி செய்ய குழந்தைக்கு குடுத்து வச்சிருக்கணும்.

குடுமி1: ஏண்ணா இது தப்பில்லையா. அவாளுக்கு தான் தேவதாசின்னு இருந்தாலே.. இப்ப ஏன் நம்ம குழந்தையவே...

குடுமி2:அது அந்த காலம். இப்பல்லாம் சினிமா நடிகைக்கு தான் க்ரேஸ்.. மனுதர்மப்படி இதெல்லாம் நாம செஞ்சா தப்பே இல்ல. இப்ப ஒரு கொலை கோவில்ல நடந்திச்சி. மனு தர்மப்படி நம்மவாக்கு என்ன தண்டனை தெரியும்மில்ல. சும்மா மொட்டை அடிச்சா போச்சு. அதே சூத்திரா பண்ணா தலைய எடுத்துடனும். இப்ப சிவன் சொத்து குலம் நாசம்ன்னு நாம சொல்றொம். ஆனா அத நாம் ஆண்டு அனுபவிக்கலையா. அத எதுக்காக சொன்னோன். நம்மாவ தவிர யாரும் கொள்ளை அடிக்க கூடாதுன்னு தான்.


குடுமி1: அப்ப அந்த கொலைய?

குடுமி2: கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கங்கரேன் ஓய்.

குடுமி1: புரிஞ்சிரிச்சிண்ணா நேக்கு... ஏண்ணா இப்ப நம்ம தொழிலுக்கு வேட்டு வெச்சிருவாங்கலாட்டம் இருக்கே இந்த அபிஷ்டு ஆட்சியில.
குடுமி2: அதெப்படி முடியும். நாம அனுபவிக்கறத .. சூத்திரனுக்கு விட்டுவோமா. கேஸ் போட்டாசில்ல ..அடுத்து நம்மவா ஆட்சி வந்தா மாத்திடலாம் இந்த சட்டத்த..

குடுமி1: ஆனா நம்மவா ஆட்சில தான் காஞ்சி பெரியவாமேல கேஸ் போட்டாங்க. அப்புறம் எப்படி.

குடுமி2: நம்மவாகுல்ல ஆயிரம் இருந்தாலும் கோவில் சொத்த அனுபவிக்கரதுக்கு விடமாட்டா ஓய். அவங்க ரெண்டு பேருக்கும் அந்த ஆஸ்பத்திரி பிரச்சனை. அதான் அப்படி ஆய்டிச்சி. அபிஸ்டு இதையே பண்ணிருந்தா விட்டுவோமா. இப்ப கேஸ்ல ஏதாவது பண்ணா ஆட்சி சட்டம் ஒழுங்கு கெட்டுத்துன்னு நம்ம சோ எழுதுவா.. அப்புறம் எல்லாம் பேச ஆரம்பிப்பா. பொய்ய 100 தடவ சொன்னா உண்மையாயிடும்மில்ல.. புரிய்தா ஓய்..

குடுமி1: புரிஞ்சிடிச்சிண்ணா..!

குடுமி2: சரி ஓய் பார்க்கலாம் நாளைக்கு..