Friday, December 01, 2006

பெரியவா.. சின்னவா...

பெரியவா.. சின்னவா...

சின்னவா: நமஸ்காரம் பெரியவா (மனதிற்குள் நம்ஸ்காரம் பெருசு).. ஷேமத்திற்கு ஒன்னும் குறைவில்லையே

பெரியவா: நம்ஸ்காரம் சின்னவா. பேஷா இருக்கேன். (மனதிற்குள் அண்ணன் எப்பா காலியாவான்னு கேள்வி கேட்கிறான் பாரு)

சின்னவா: நேத்திக்கு படம் பார்த்து தூக்கம் வரல. காத்தாட அப்படியே உலாத்தின்டு இருந்தேன்.

பெரியவா: படமா? எப்படி கொண்டுவந்தா? பூக்கூடையெல்லாம் செக் பண்றாலே இப்ப...

சின்னவா: இப்பல்லாம் பென்ட்ரைவா யூஸ் பண்றேன்.

பெரியவா: பெண்ணு ட்ரைவா?

சின்னவா: எப்ப பாத்தாலும் அதே நினைப்பா? அது பெண் ட்ரைவ் இல்ல.. பெண்ட்ரைவ். சின்னதா குச்சி மாதிரி இருக்கும்.

பெரியவா: (சிரிப்பு)

சின்னவா: (மனதிற்குள் - ஊத்தவாய வெச்சிகிட்டு சிரிப்பு வேற. நாத்தம் குடல புடுங்குதாடா சாமி)

பெரியவா: நம்ம குழந்தை மாட்டின்டுட்டா பார்த்தேளா?

சின்னவா: அவ பொழச்சுப்பா. நம்மல மாட்டி உடமா இருந்தா சரி..

பெரியவா: அந்த திம்மி பேரன் இந்தியாவுலயே 20 வது பணக்காரன் ஆய்ட்டான். பார்த்தியா..

சின்னவா: நம்ம சொத்து 4000 கோடிய தாண்டிடுச்சுன்னு பேப்பர்ல போட்டிருக்கான். அவா கணக்கு காமிச்சிட்டா. பணக்காரர் பட்டியல்ல சேர்ந்துட்டா. நாம அமிக்கி அக்குள்ள வச்சிகிட்ட இப்படித்தான். என்ன இருந்தாலும் அவா உழைக்கணும். நாளைக்கு சொதப்பினாலா கீழ வந்துருவா. நமக்கு அப்படி இல்லா பாருங்கோ. உக்கார்ந்த எடத்துல காச கொட்டரா புத்தி கெட்ட மனுசாள். ஆமா அது என்ன திம்மு..

பெரியவா: அது திம்மு அல்ல. திம்மி. அந்த அபிஷ்டு முகவ இப்படித்தான் இணைய தளத்தில நம்மவா திட்டுராலாம்.

சின்னவா: சரி , நான் கிளம்பரேன். நாளைக்கு பார்க்கலாம்... (மனதிற்குள் - நாம எப்பத்தான் பெரியவா அவாரதோ.. எப்பியோ ஆயிருக்கனும். மாட்டின் மனுசன் என்னையும் இழுத்து உட்டுட்டா..

பெரியவா: சரி பார்போம். நான் தலைக்காவிரிப்பக்கம் போலம்ன்னு இருக்கேன்.

சின்னவா: (மனதிற்குள் அத பண்ணுங்கோ முதல்ல) - (சிரிப்பு)

பெரியவா: (மனதிற்குள் - சிரிப்பா.. ஊரே சிரிப்பா சிரிச்சி போச்சி நம்ம பொழைப்பு)

(சும்ம ஒரு ஜாலி கற்பனை உரையாடல்)

1 Comments:

Blogger வரவனையான் said...

hhahahahhahhahah


:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

December 01, 2006 9:44 am  

Post a Comment

<< Home