Wednesday, December 06, 2006

ராஜபக்சவுடன் மணிசங்கர ஐயர்

சில நாட்களுக்கு முன் செய்தி:


இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் மண் யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் பட்டினிச்சாவில் மடிய வைக்கும் இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தை எதிர்த்து தமிழ்நாட்டுத் தமிழ் மாநகர முதல்வர்கள் அனவரும் கட்சி வேறுபாடின்றி ராஜபக்ச தலைமை தாங்கும் மாநாட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்துக் கொண்டார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள் ராஜபக்சவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனரென இலங்கையின் சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் செய்தி வெளியிட்டதைப் பார்த்துப் பூரித்துப் போன ஈழத்தமிழர்களின் கண்களை உறுத்தியது வாயெல்லாம் பல்லாக மகிந்த ராஜபக்சவுடன் மணிசங்கர ஐயர் காட்சியளிக்கும் படம்.

ஈழத்தமிழர்களின் வாழ்வில் அமைதி நிலவ வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இன்னல் விளைவிப்பவர்களை எதிர்ப்பதில் தமிழ்நாடு முழுவதும் சாதி, சமய, கட்சி வேறுபாடின்றி ஒன்று படுவோம் என முழுத் தமிழகமும் ஒன்று பட்டு நிற்கும் போது, ஒரேயொரு தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர், அதுவும் தமிழ்நாட்டில் தமிழ் கொஞ்சும், தமிழ் வளர்த்த, "கரவின்றி நன்மாமலர் கொண்டே இரவும் பகலுந் தொழுவார்கள் சிரமொன்றிய செஞ்சடையான்வாழ் வரமாமயிலாடுதுறையின்" தமிழர்களின் உறுப்பினர் மட்டும் மகிந்தவை வரவேற்கப் போகின்றாராம், மகிந்தவுடைய நட்பும், அவருடன் காட்சியளிக்கும் புகைப்படமும், தமிழர்களின் உணர்வை மதிப்பதை விட முக்கியமானதாக மணிசங்கரனின் சிந்தனைக்குப் புலப்பட்டுள்ளது.

தற்போதைய செய்தி:

மணிசங்கர ஐயர் ஏன் ராசபக்சேவை வரவேற்றார் என்று செய்தி வெளியாகி உள்ளது. அவர் மகளின் திருமணம் தில்லியில் ராசபக்சே, சந்திரிகா முன்னிலையில் நடந்ததாம்.

நம் இனமக்களை கொன்று குவிக்கும் ஒரு பிணம் தின்னும் சாத்தான் தலைமையில் திருமணம். பலே ... பலே..


தமிழ் மக்களின் குருதியில் நனைந்தும், அவர்களின் பிணங்களின் மீது நடந்தும், ஒரு சிங்கள இனவாத தலைவன் தலைமையில் திருமணம். பலே பலே...

பாப்பான் குடுமி சும்மா ஆடாது... பார்ப்பான் வசூலைத்தான் பார்ப்பான் என்று கூறியது எழுதியது சரியாகிவிட்டதே... இப்படிப்பட்டவர்கள் இருக்கும் போது ஈழ நண்பர்களே உங்களின் சுதந்திரத்தை நீங்களே அடைய வேண்டியது தான்.

2 Comments:

Blogger Thamizhan said...

When Hindu Ram runs a propaganda office for the Sinhalese and gets medal for that in Colombo and these Manisankar and other characters behave like this,we have to wonder how they can be called Tamils?It is a pity that
the Tamil people support these cut throats in media and politics.

December 06, 2006 9:03 am  
Anonymous Anonymous said...

பார்ப்பன்கள் இருக்கும் வரை தமிழினத்துக்கு விடிவு வராது
வித்தியா

December 08, 2006 12:46 pm  

Post a Comment

<< Home