Friday, January 12, 2007

மகர ஜோதி மர்மம்

சில மாதங்களுக்கு முன் மகர ஜோதி மர்மம் தொடர்பாக இப்பதிவை பதித்திருந்தேன். அதன் பதிப்பை பார்க்க : இங்கே சொடுக்கவும்..


கள நண்பர்கள் எவ்வளவு தூரம் இதன் நம்பகத்தன்மையை எடுத்துக்கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது. நேற்று இரவு என்.டி.டி.வி தொலைக்காட்சியில் மகரசோதி பற்றி விரிவான ஒரு செய்தி தொகுப்பை போட்டார்கள். அதில் மகர சோதி மர்மம் பற்றியும், அதை செய்த சிலரின் பேட்டிகளையும், விறகு எரித்து ஜோதி உருவான இடத்தையும், விறகு எரிந்த அடையாளங்களையும் காட்டினார்கள். என்.டி.டிவி தளத்தில் இருந்த ஒரு செய்தி உங்களுக்காக.

Sabarimala miracle claims disputed

1 Comments:

Blogger thiru said...

மகரஜோதி பற்றிய உங்கள் பதிவை படித்தேன். கேரளாவிற்கு வருமானம் தரும் இந்த கோவிலின் எந்த விசயத்தையும் அறிவியல்பூர்வமாக ஆராய கேரளாவின் எந்த அரசும் முன்வராது. இது போன்ற விடயங்களில் உண்மையை கண்டறிய அரசுக்கு உத்தரவிடுமாறு பொதுமக்களில் யாராவது பொதுநலவழக்கு தொடுக்க இயலுமா என ஆராய்வது அவசியம்.

January 29, 2007 7:29 pm  

Post a Comment

<< Home