Tuesday, January 02, 2007

செஞ்சோலை படுகொலைக்கு சோவின் பதில்:

கேள்வி: `செஞ்சோலையில், ராணுவத் தாக்குதலுக்குப் பலியான குழந்தைகளை, விடுதலைப்புலிகள் கடத்தி வைத்திருந்தனர்? என்கிறாரே அதிபர் ராஜபக்ஷே?


பதில்: விடுதலைப்புலிகளின் தன்மை ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஒன்று என்பதால், இது `பொய்’ என்று ஒதுக்கி விட முடியாது. - இப்படி ஒரு பதில்.

ராஜபக்ஷே சொல்லுவது மெய்யா, பொய்யா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்காக அந்தக் குழந்தைகளைக் குண்டு போட்டுக் கொன்றது நியாயம்தான் என்று சொல்லுவது எத்தகைய ஈவு இரக்கமற்ற செயல். இவர்கள்தான் மற்றவர்களைப் போய் ஈவு இரக்கமற்ற அரக்கர்கள் என்று கூசாது கூறுகின்றனர். அந்தக் குழந்தைகளில் அக்கிரகாரக் குஞ்சு ஒன்று இருந்திருந்தால் இப்படி எழுதுவார்களா? அதிலும்கூட அவாள் பாசம் தனியானதுதான்.

`சோ’ கூட்டத்துக்கு ஒரு கனிவான வேண்டுகோள்!

எங்கள் தமிழர்களிடையே இன்னும் முழுமையான அளவுக்கு இன உணர்ச்சி வந்திடவில்லை. நீவிர் எழுதிக் கொண்டு வருவது போதுமானதல்ல. இன்னும் அதிகமாகத் தாக்கி எழுத வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு விஷத்தைக் கக்குகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு எங்கள் மக்களுக்கு மான உணர்ச்சி வரும். மானத்தையும், ரோஷத்தையும் உண்டாக்கத்தான் சுயமரி யாதை இயக்கம் உண்டாக்கப்பட்டது என்று எங்கள் தலைவர் தந்தை பெரியார் கூறியதுண்டு. நீங்களும் இன்னொரு பக்கம் அந்தக் கைங்கரியத்தைச் செய்தால் உங்களுக்குக் கோடி `புண்ணிய’மாக இருக்கும்! செய்யுங்கோ!

3 Comments:

Blogger Thamil said...

"பாப்பனையும் பாம்பையும் ஒருங்கே கண்டால் முதலில் பாப்பனை அடி"

காலத்தைஊகிப்பவன் சொன்னது,

"முதலில் பாப்பனை அடி பின்னர் அவன் படித்தை படி"

இது நான் சொவது:-)

January 02, 2007 2:10 pm  
Anonymous Anonymous said...

//"முதலில் பாப்பனை அடி பின்னர் அவன் படித்தை படி"
//

ரிபீட்டே!

January 02, 2007 2:25 pm  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

திரு.சோ!!இன்னும் ஈழத்தமிழரின் நிலையைப் புரியாமல் இருப்பது;ஏனோ??தெரியவில்லை. ஈழத்தில் ஒரு பாவமுமறியா ,தானுண்டு,தங்கள் கோவிலுண்டு என வாழ்ந்த ஐயர்களும்; குருக்கள்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். இவை செய்தியில் வந்தது. இதை அறிந்தும் அவர் இப்படியே!!!விசம் கக்குவது;ஏனோ??தெரியவில்லை.அவர் மாறவே மாட்டார்.
யோகன் பாரிஸ்

January 02, 2007 2:56 pm  

Post a Comment

<< Home